அப்துல்லா என்னும் 26 வயது இளைஞன் ஒரு விபத்தில் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 7 வருடங்களுக்கு பிறகு திருநெல்வேலியில் உள்ள எங்கள் டயாவின் சித்த மருத்துவமனையின் பக்கவாத சிறப்பு மருத்துவர் Dr.I.மெல்வின் B.S.M.S.,D.V.M.S அவர்களின் உதவியாலும் தன் விடாமுயற்சியாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். இந்த பதிவின் மூலம் டயாவின் சித்த மருத்துவமனையின் சிகிச்சை முறைகளை பற்றி அறிந்து கொள்ள முடியும்..