டயாவின் சித்த மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர்: மெல்வின் பக்கவாதத்தினால் பாதிக்க பட்டு கை ,கால் செயலிழந்து நீண்ட நாட்களாக அவதி பெற்று பாதிக்கப்பட்டவருக்கு சித்த மருத்துவம் மூலம் மிக மிக குறுகிய காலத்தில் குணப்படுத்தியுள்ளார்.
எங்களது சிறப்பு: தனது அன்றாட செயல்களை கூட செய்யமுடியாமல் பக்கவாதம், நோயினால் பாதிக்க பட்டவர்களை எங்களது மருத்துவத்தின் மூலம் முதலில் ரத்த கசிவு மற்றும் உறைந்திருக்கும் ரத்தத்தை மிக எளிய முறையில் கரைத்து பின்பு கை ,கால் செயல்படுவதற்கான சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை மீண்டும் தனது பழைய இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நடக்க செய்து புத்துணர்வு பெரும் வகையில் மாற்றுவதே எங்களது தனி தன்மையாகும்.
நாங்கள் இது மட்டும் இல்லாமல் கிட்னி, கல்லீரல், மூலம்,தோல்நோய் , குழந்தை இல்லாத ஆண் பெண் இருபாலருக்கும் சித்த வைத்தியம் மூலம் சிறப்பான சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்துகிறோம் .